காயும் வெயிலில்
காயும் வெயிலில்
தான் இளைப்பாறுவதற்கான
நிழலை
தானே படைத்துக் கொண்டு நிற்கின்றன
மரங்கள்!
Poet Devadevan
காயும் வெயிலில்
தான் இளைப்பாறுவதற்கான
நிழலை
தானே படைத்துக் கொண்டு நிற்கின்றன
மரங்கள்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP