Friday, October 17, 2025

ஒரு மனிதனை நம்பி…

மனிதர்களில் வேறுபாடில்லாதபோது
ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்?

ஒரு மனிதனை நம்பி
மிகப் பெரிய பணி
ஒன்றில் இறங்கியாயிற்று
நிறைவேறுமா நிறைவேறாதா-
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும்
மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன்.

Read more...

Thursday, October 16, 2025

தொடுதல்


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Wednesday, October 15, 2025

பார்வை

வழிநடையில் ஒரு ரயில்பூச்சி
மிதிபட்டு இறந்து கிடந்தது
பார்வையற்ற மனிதனாலல்லவா?

அவன் பார்வையிழந்ததும்
ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?

Read more...

Tuesday, October 14, 2025

பிள்ளைப் பருவம் போலும்...


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Monday, October 13, 2025

பறவைகளின் கூட்டொலிகள்

கொடி உலர்த்தும் ஆடைகளோடும்
வண்ணப் பூந்தொட்டிகளோடும்
ஒளியைத் தவிர
வேறெதையுமே
தேக்கிவிடாத தளத்தோடும்
வானமே தவமெனக் கொண்டிருக்கும்
மொட்டை மாடியின் ஓர் மூலைக்குக்
குடைபிடிக்கிறது மரம்
பலத்த தயக்கத்துடனே.

எவர் தவத்தையும் கலைத்துவிடாமல்
கூர் தீட்டவந்த பணியாளர்களாய்
பறவைகளின் குரல்கள்.

இந்த அதிகாலை வேளையின்
ஆரம்ப ஒலிகளாய்
வலியுணர்த்துவதும்
வழி சுட்டும் சோர்விலா விழிப்பிற்கான
ஆற்றலைப் படைப்பதுமாய்
பறவைகளின் கூட்டொலிகள்!

Read more...

Saturday, October 11, 2025

நல்லதோர் வீணை - புதிய கவிதைத் தொகுப்பு



















கவிஞர் தேவதேவனின் புதிய தொகுப்பு நல்லதோர் வீணை (100 கவிதைகள்)
விலை: ரூ140


கிடைக்குமிடம்  #1: 
 வேரல் புக்ஸ், எண் 6, 2ம் தளம், காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை-600093
கைபேசி: 95787 64322

கிடைக்குமிடம்  #2:
எஸ்.சூரஜ்சிங், கைபேசி: 79044 30734

Read more...

Friday, October 10, 2025

தேவதேவனுடன் ஒரு இணையவழி சந்திப்பு - ஒருங்கிணைப்பு: குவியம் கலை மையம்




















காலம்: 10.10.2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணிக்கு
 





Read more...

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?

Read more...

Thursday, October 9, 2025

சந்திப்பு


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Wednesday, October 8, 2025

காணப்படுவதில் காணப்படுவது

நீர் கசியும் கண்களில் காணப்படுவது
தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும்
கருப்பு அல்லி அல்லவா?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP