சவால்
எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும்
அழுக்காகாமல்
மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய்
எப்போதும் ஒளிர் பளபளப்புடனே
படைக்கப்பட்டிருக்கும்
இந்த உணவுத் தட்டுகள் போலே
படைத்துக் கொள்ள முடியாதா என்ன.
நம் மனதை நாம்?
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP