தன்னறம் வெளியீட்டில் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள்
தனிமரம் தோப்பாகுமோ
என்றார்கள்
ஆ கும் என்றெழுந்தது பார்
ஆலமரம்!
---------------------------------------------------------
- ப382, ”பக்கத்தில்தான் இருக்கிறது வீடு”(2019) கவிதைத் தொகுப்பிலிருந்து.
தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு நூல்கள்
"ஆ கும் என்றெழுந்த ஆல்”
மற்றும்
“இந்தக் காற்று வெளியிடையே”
தன்னறம் வெளியீட்டில் வந்துள்ளன. தற்போதைய சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கிறது.