இந்த காற்று வெளியிடையே...
ஓடைநீர் ஒழுகிச் செல்லும்
ஓசைமட்டுமே கேட்கிறதென்றால்
இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?
Poet Devadevan
ஓடைநீர் ஒழுகிச் செல்லும்
ஓசைமட்டுமே கேட்கிறதென்றால்
இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP