சவால்
எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும்
அழுக்காகாமல்
மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய்
எப்போதும் ஒளிர் பளபளப்புடனே
படைக்கப்பட்டிருக்கும்
இந்த உணவுத் தட்டுகள் போலே
படைத்துக் கொள்ள முடியாதா என்ன.
நம் மனதை நாம்?
Poet Devadevan
எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும்
அழுக்காகாமல்
மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய்
எப்போதும் ஒளிர் பளபளப்புடனே
படைக்கப்பட்டிருக்கும்
இந்த உணவுத் தட்டுகள் போலே
படைத்துக் கொள்ள முடியாதா என்ன.
நம் மனதை நாம்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP