Thursday, October 26, 2023

வண்ணத்துப் பூச்சி அது

வண்ணத்துப் பூச்சி அது
வழி தவறியதால்
அலைபாய்ந்து திரிகிறது
என்றாலும்
காதற் புள்ளி வெளிகளிலெல்லாம்தான்
கண்டுபிடித்து விடுகிறதில்லையா,
தான் பிறந்து வளர்ந்து மகிழ்ந்து குலாவிய
காதற் பூந்தோட்டத்தை?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP