Wednesday, April 22, 2026

நினைவிருக்கிறதா?

நினைவிருக்கிறதா
காதல்தான் மலர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?

காதலையும் கருணையையும் இழந்த
காமமும் வெறுப்பும் துயரமும்தான்
மனிதர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP