K
விண்ணிலிருந்தும்
மனிதனின் மய்யத்தைத் தொட்டு
மய்யத்திலிருந்தும்
சிக்கிக் கொண்டதிலிருந்து
பாய்ந்து
பூமியைத் தொட்டு நிற்கும்
கதிர்!
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP