எத்துணை பெரிய விடுதலை!
வியர்த்துக் கசியும் உடலை
ஆற்றட்டும் என
சட்டையைக் கழற்றி
நாற்காலியின் முதுகில் போட்டான்!
அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை
ஆணானதால் போட்டான்
மனிதன் ஒருபாலுயிரியாயிருந்தால்
இந்த பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்?
Poet Devadevan
வியர்த்துக் கசியும் உடலை
ஆற்றட்டும் என
சட்டையைக் கழற்றி
நாற்காலியின் முதுகில் போட்டான்!
அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை
ஆணானதால் போட்டான்
மனிதன் ஒருபாலுயிரியாயிருந்தால்
இந்த பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP