Thursday, May 5, 2011

பார்த்தல்

ஆளரவமற்ற வனாந்தரத்தின்
நீர் விளிம்பில் நின்றிருக்கும்
நார்சிசஸ் மலரையும்

தன் ஒளியால்
துலங்கும் புவிப் பொருளின் அழகையெல்லாம்
அணு அணுவாய் ரசித்தபடிச் செல்லும்
நிலவையும்

கவியையும்

துயர் தீண்டுவதில்லை ஒருக்காலும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP