Wednesday, May 25, 2011

பிழை

ஒரு பெரும் பிழை
நிகழ்ந்து விட்டது போலிருந்தது.

மாபெரும் விழாக்
கூட்டத்தின் மையமாய்
கடவுள் சிலை.
கூடியிருந்த
மானுடரனைவரையும் நச்சி
அவர் தம் ஆற்றல் அழகு
அனைத்தையும் ஒட்ட உறிஞ்சி
அழியாப் பெருவல்லமையுடன்
ஒளிரும் சிலை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP