Tuesday, May 31, 2011

காத்திருக்கும் இரவின்…

காத்திருக்கும் இரவின்
கட்டிலில் சாய்ந்தவுடன்தான்
எத்தனை நிம்மதி!
இது போலுமொரு நிம்மதியுடன்தான்
மரணமும் நிகழும்
எனும் ஓர் ஆறுதல் குறிப்பும்
அதில் உளதோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP