கவிதைகளின் வாசிப்பனுபவம் #1
இந்தக் காணொளியில் ரசிகர் ஆதி, ”சூர்ய மறைவுப் பிரதேசம்”, ”ஒரு மரத்தைக் கூட காணவில்லை” கவிதைகள் தமக்கு எப்படி தெம்பூட்டுவதையும் வாழ்வின் இனிமைகள் எளிய விசயங்களில் இருந்தும் கிடைக்கலாம் என உணர்த்துவதையும் பகிர்கிறார்.
ரசிகர் ஆதியின் காணொளி
சூர்ய மறைவுப் பிரதேசம் கவிதை இங்கே .....
ஒரு மரத்தைக் கூட காணவில்லை கவிதை இங்கே.....