அமிர்தவர்ஷினி
நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ
மழைநீர் ஓடும்
நிதான நடைத் தளங்களிலோ
எங்கேயும் அசையாது நிற்கின்றன
நடக்கின்றன
புருவக் குடையின்கீழ்
ஒரு ஜோடிக் கண்கள்
அமிர்ந்த மழைப் பொழிவை
பார்த்தபடியோ
வேட்டபடியோ
பொழிந்தபடியோ
Poet Devadevan
நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ
மழைநீர் ஓடும்
நிதான நடைத் தளங்களிலோ
எங்கேயும் அசையாது நிற்கின்றன
நடக்கின்றன
புருவக் குடையின்கீழ்
ஒரு ஜோடிக் கண்கள்
அமிர்ந்த மழைப் பொழிவை
பார்த்தபடியோ
வேட்டபடியோ
பொழிந்தபடியோ
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP