கண்டுபிடித்துவிட்டதால்…
தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.
Poet Devadevan
தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP