Friday, October 10, 2025

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP