பார்வை
வழிநடையில் ஒரு ரயில்பூச்சி
மிதிபட்டு இறந்து கிடந்தது
பார்வையற்ற மனிதனாலல்லவா?
அவன் பார்வையிழந்ததும்
ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP