Monday, October 20, 2025

லோகமாதேவி

முதன் முதலாக
தன் பெயரைப் பற்றி
அவர் தன் அன்னையிடம் கேட்டார்

அன்னை அதன் பொருளை
உரைத்த அந்த நாளிலிருந்து
எல்லாம் மறைந்து
ஒரு பெரும் பொறுப்பு மட்டுமே
அவருடையதாய் ஆனது.

அது செயல்படுகையிலெல்லாம்
அவருடையது என்பதும் மறைந்து போனது.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP