Sunday, November 5, 2023

அடுக்கக மாடிக் கட்டடங்கள்

தன்னுணர்வற்ற தனிமையால்
துயர்களையும் ஆபத்துகளையும்
விளைவிக்கும் கல்லறைகளா?

ஒரு புல்லைப்போல செடியைப்போல
மரத்தைப்போல மலையைப்போல
வானத்தை அறிந்தபடி
மழையிலும் பனியிலும்
ஒளியிலும் காற்றிலும்
நெகிழ்பவைதானில்லையா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP