Wednesday, November 22, 2023

துயர் கொண்ட மனிதன்

துயர் கொண்ட மனிதன்
கண்டு கொள்ள முடியாத
வாழ்வாக, மதமாக, அன்பாக, அழகாக
அவன் கண்ணெதிரே நிற்கிறது காண்
இயற்கைப் பெருஞ்செல்வம்
தன் அரும் பெருஞ் செயலூடே
அவனைக் கண்டு கலங்கியவாறே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP