Wednesday, November 15, 2023

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

தேவதேவன் கவிதைகளில் காணப்படும் கவிதைப்பாணிகளில் முக்கியமானது படிமங்களைப் பிரக்ஞை நிலையில் கோர்ப்பதன் மூலம் உருவாவது. அதாவது படிமங்கள் உயர்கவித்துவ நிலையிலும் கோர்க்கும் சரடு புறத்தருக்க நிலையிலும் அமைந்திருக்கும்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கவிதைகள் இணைய இதழின் ”ஜூன் 2022ம்” இதழ், தேவதேவன் சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…” என்ற ஜெயமோகன் கட்டுரை, தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர் சீனு, ஜெகதீஷ் குமார், பைலார்க்கஸ், மதார், தமிழ்மணி எழுதிய வாசிப்பு அனுபவங்கள் மற்றும் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP