Sunday, August 18, 2013

கவிதை விவகாரம்

மல்லாந்து விரிந்த உன் மாம்சமுலைகள்
மணல் தேரிகள்
வேட்கையால் விடைத்த இமை மயிர்கள்
கரும் பனைகள்.
உன் காமாக்னி முகம்
செஞ்சூர்ய வானம்.
கொந்தளிக்கும் காமம்
சிறகடித்தெழும் வைகறைப் பறவைகள்.
மேனித் தழலில் உருகி உருகி மென்காற்றாகி
என்னை வருடுகிறது உன் மேலாடைக் காற்று.
என்னையே நோக்கும் உன் ஓடைவிழிப் பார்வைகள்
உன்னையே நோக்கும் என் நிழல்தான்.
விடைத்து நிற்கும் என் குறி
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி.
அடியே!
பீரிடும் எனது இந்திரியமடி இந்தக் கவிதை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP