Wednesday, August 21, 2013

சருகுகள்

விலங்கு அடித்துப் போட்டிருந்தது
அவனை.
ஜீவனற்ற விரல்களிலிருந்து
விலகி ஓடிற்று பேனா
சருகுகள் உதிர்ந்துக் கிடக்கிற காட்டைக்
காடு உற்றுப்பார்க்கிறது
விலங்கின் காலடிகளை
சப்தித்துக் காட்டுகின்றன சருகுகள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP