Friday, September 27, 2013

மரத்தடியில்

மரத்தில் கட்டப்பட்ட தூளியில் துயிலும் குழந்தையைத்
தாலாட்டுகிறது
யாதுமாகி நின்ற பிரபஞ்சம்

அந்த மரத்தடியில் போயமர்ந்து
தியானிக்கலாம்
கவிதை எழுதிக்கொண்டிருக்கலாம்
குழந்தை அழுது காலுதைக்காதவரை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP