Tuesday, September 3, 2013

யுத்தத்தில்

நிராயுதபாணியாய் நின்றான்
ஒரு போர் வீரன்

தன் உடல் கிழிக்கும் ஆயுதங்கள்
அத்தனையையும் கௌரவித்து ஏற்றுக்
குருதிக் கண்ணீர் வடித்து நின்றது
பகைவனின் அறியாமை கண்ட
அவன் உடல்

உயிரோ,
குருதி வடிக்காத ஒரு ’பின்-குஷன்’

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP