Tuesday, July 2, 2013

சுற்றம்

பிரம்மச்சாரி வீடென்று
இரக்கப்பட்டு
என் முற்றம்
பெருக்குவாள்
அடுத்த வீட்டம்மாள்.
பன்னீர் மரமும்
கோலத்தைப்
போட்டுவிடுமே
பெரூஉசாக!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP