Friday, March 11, 2011

பாலையில் வீசும் மண்புயல்

பாலையில் வீசும் மண்புயல்
கண்டதென்ன,
மேடு பள்ளங்களை
இடம் மாற்றி அமைத்தது தவிர?

மாலையுருகிப் பெருக்கெடுத்த நதியோ
ஓடி அலைந்து நின்று நடந்து
பார்த்து குதித்துக் கூடிக் கொஞ்சிக் குலாவி
தான் செல்லும் வழிகளையெல்லாம்
தவறாமற் சமைக்கின்றது,
பச்சை பசேலெனும் காடுகளையும்
சோலைகளையும் வயல்களையும்
மனிதர்களையும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP