Friday, March 4, 2011

பூப்பு

அவள் இனிய பதின்மூன்றில் ஓர் இரவு
அவள் அணைத்திருந்த பொம்மையினை
பூப்போலப் பறித்துச் சென்றுவிட்ட
ஒரு தேவதை?
பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும்
பெரியவர்களை எண்ணிக்
கண்ணீருகுக்கும் தேவதையானாளோ, அவள்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP