நிலாவை…
நிலவு எரிந்துகொண்டிருந்த
தருணமோ அது?
(சும்மாதானே இருக்கிறீர்கள்!)
கொஞ்சம் தேங்காயைத்
துருவித் தாருங்களேன்
என்றார் என் மனைவி.
துருவத் துருவத்
தோன்றியனவோ
தூமலர்கள் ஆயிரம்?
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP