Tuesday, March 8, 2011

நிலாவை…

நிலவு எரிந்துகொண்டிருந்த
தருணமோ அது?

(சும்மாதானே இருக்கிறீர்கள்!)
கொஞ்சம் தேங்காயைத்
துருவித் தாருங்களேன்
என்றார் என் மனைவி.

துருவத் துருவத்
தோன்றியனவோ
தூமலர்கள் ஆயிரம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP