Tuesday, March 8, 2011

காதல் லீலைகள்

வியப்பால் விரிந்துவிட்டது
முதல்
தாமரை பூத்த அன்று
வானம்
எங்கும் பரவ
வீசிய மணத்தின்
துக்கமே வண்டென
ஜனித்தது
‘இனி என்ன செய்வது?’
தொடங்கிற்று
காதல் லீலைகளில் பொழுது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP