Monday, March 7, 2011

நான் இருக்கிறேன்

அறை நண்பர்கள் ஒவ்வொருவராய்
பிரியாவிடை பெற்றுப்
பிரிந்து கொண்டிருந்தார்கள்
கண்கள் கலங்கியவர்களாய்.
எனது கண்களும் கலங்கினதான் எனினும்
பிரிந்து செல்வது நானல்லவே.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP