Sunday, March 6, 2011

நிலாவொளி

நிலாவொளியில்
பேரளவாய்ச் சூழ்ந்துநிற்கும்
இருண்ட இம் மரக்கிளைகளில்
கருணையின் கார்மேகச் செழுமை.
அது, தன் கிளைகளுடனும் வேர்களுடனும்
காட்சியளித்தல்லவா புதுமை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP