நிலாவொளி
நிலாவொளியில்
பேரளவாய்ச் சூழ்ந்துநிற்கும்
இருண்ட இம் மரக்கிளைகளில்
கருணையின் கார்மேகச் செழுமை.
அது, தன் கிளைகளுடனும் வேர்களுடனும்
காட்சியளித்தல்லவா புதுமை!
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP