Saturday, September 15, 2012

கண்டவிடங்களில் மழைநீர்

கண்டவிடங்களில் மழைநீர்
தேங்குவது கூடாதென்பது அறிவோம்.

ஆறு ஏரி குளம் குட்டைகள் நிரம்பி
கடலில் கலக்க வேண்டும் மழைநீர்.
அவன் நெஞ்சம் ஒரு கடல் என்கிறதோ
அவன் இல்லம் சுற்றிலும்
நிரப்பப் படாதிருக்கும் பள்ளம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP