Sunday, September 30, 2012

சான்றாண்மை

காலைக் கதிரவனும் எழுச்சியில்
அடிவானப் படுக்கையிலே.

”அல்லற்பட்டு ஆற்றாது
அழுத் கண்ணீரன்றோ
செல்வத்தைத் தேய்க்கும்படை”

”ஊசியின் காதில்
ஒட்டகம் நுழைந்தாலும்
செல்வந்தன் சொர்க்கத்துள்
நுழையவே முடியாது”

என்பதெல்லாம்
கண்ணீரும் புன்னகையுமாய்
காயங்களின் மருந்தாவார்
வயிற்றெரிச்சலும் வேதனையுமின்றி
வேறென்ன?

எழிலும் எழிற் பின்னிற்கும்
இயற்கையுமோ
அன்னவர்க்கும் மருந்தாவர்?

ஊடுறுவும் ஒளியில்
ஒளிரும் பொன் இலைகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP