Wednesday, September 5, 2012

கவனமான பொதியலுக்குள்

கவனமான பொதியலுக்குள்
நன்கு பழுத்துக் கனிந்து கொண்டிருந்த
பழத்தின் மணத்தில்
ஓர் உரத்த குரல்:
”கொடுத்து விடு இப்பொழுதே
உன்னைச் சுற்றியுள்ளவர்க்கே”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP