Thursday, September 20, 2012

மனிதர்மீது மனிதர்க்கு...

மனிதர் மீது மனிதர்க்கு வேண்டிய
அன்பு துளியுமின்றி
உன் கருணையினாலன்றோ வாய்த்துள்ளன,
இவ்வுயிர்வாழ்வில் உள்ள இன்பங்கள் எல்லாம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP