Saturday, September 22, 2012

நானும்! நானும்!

ஒளிரும் விசும்பின் கீழ்
நானும்! என மிழற்றியது
புள்ளினங்கள் சிறகடிக்க
பாடும் பசும் பொன்வெளி.
நானும்! நானும்! எனத்
தானும் மிழற்றியது
ஒரு துண்டுத் தீனியும்
ஒரு குவளைத் தேனீருமாய்
ஆங்கொரு தேனீர்க்கடை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP