Friday, September 7, 2012

கவிகளாயிரம்

கவிகளாயிரம்
கண்டு வியக்கும்
பேரழகே! பெறுபேறே!
தமயந்தி!
நினக்கும் ஒரு சோதனையா?
நின் சுயம்வரத்தில்
மாலையுடன் வந்து நிற்கும் நளன்களிடையெ
நின் நளனை நீ கண்டு கொள்வதெப்படி?

காதல் உனக்கு வழிகாட்டும்
என் கண்மணீ!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP