Wednesday, October 10, 2012

ஒளிரும் தனிமையுடன்

ஒளிரும் தனிமையுடன்
நாற்சந்தியின்
ஒரு பள்ளத்தில் சுடர்விடும்
மூலை வீடு.
ஒரு வைகறைப் பொன்வேளை
வைரநகைக் கழுத்தணியாய்
வீட்டைச் சுற்றிய மழைத்தேக்கம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP