Sunday, October 28, 2012

கிளை தறிப்பு

தான் அமர்ந்திருந்த கிளையையே
தன் கோடரியால் தறிக்கும்
உன் தீரத்தை அஞ்சியோ
ஓடிப்போய் சரஸ்வதியை இழுத்துவந்து
உன் நாவில் எழுதினார்கள்
என் ஆட்டிடையனே
மகாகவியே
காளிதாசா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP