Monday, October 22, 2012

ஆற்றங்கரையின் மரம்

தாமரைக் குளத்தில்
அன்னப் பறவைகள் சேரும்;
இடுகாட்டு நிலத்தில்
அண்டங் காக்கைகள் கூடும்;
நின்னை ஒருக்காலும் பிரியாத
தலம் கண்டு பாடுமே
ஆற்றங்கரையின் மரம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP