Thursday, October 4, 2012

அசோக வனம்

எத்துணை மேன்மையும் அழகும் கொண்ட பெயர்!
தான் கண்டு பேருவகை கொண்ட
சுந்தர வனத்திற்கு
மாளாத் துயரும் மாண்புகளுமுடைய
ஓர் மகத்துவனால் மட்டுமே
சூட்ட இயன்றிருக்கும் பெயர்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP