Wednesday, October 24, 2012

நெல்லுக்கு இறைத்த நீர்...

வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்
தன்னை
நதியாகப் பாவித்துக்
குளித்துத் துவைத்துச்
செல்லும் பெண் நினைவால்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP