Wednesday, October 3, 2012

நீரவலம்

பள்ளத்தின் நீர்ப் பிடிப்பு
நீர் உறிஞ்சும் தன்னை இழந்து
நீர் தேக்கி நாறிக் கொண்டிருக்க;

அதில் ஒரு பாடு மண் சேர்க்க;

அம்மண் உறிஞ்சி
விஞ்சிய நீர் விரிந்து

தங்கள் நிலத்தாலும் இனிதே உறிஞ்சப்பட

எவ்விடமும் துயர் இல்லாதொழியும்
மெய்மை காண வல்லவரோ
பள்ளம் ஒழிக்க அஞ்சம் மூட மனிதர்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP