Sunday, January 6, 2013

கண்டேன்

பள்ளத்தாக்கின் சிறுமரத்தை
மலையோடு போட்டி போட்டு
வானளாவ வளரச் செய்ததைப்

புல்லை, மூங்கிற்
பெருமரமாகச் செய்ததைக்

கண்டேன் அந்தக் கானகத்தில்
நான் நின்ற வேளை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP