Friday, January 25, 2013

பாவம்

யார் எப்போது எவர்மீது
இதை உச்சரிக்கிறார்கள்?
கருணையின் நிழலில் பதுங்கியபடி
இந்த வாளுக்கிரையாகவிருக்கும்
ஆயிரமாண்டு வயதுடைய கொடூரனே
உனக்குள் சுழல்கிறது வர்ணாசிரமக் காப்பு
பூர்வஜன்மப்
பாவபுண்ணியம் பேசும் பிறப்புத் தத்துவம்
உன் மரணத்திற் பிறந்துள்ளது
கருணையின் செயல்வடிவம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP